தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஹவாயில் அடுத்தடுத்து இருமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹவாய் தீவின் கடற்கரைப் பகுதியில் அடுத்தடுத்து இரு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

News image
கோப்புப்படம்
Updated On :11 அக்டோபர் 2021, 6:14 am

DIN

ஹவாய் தீவின் கடற்கரைப் பகுதியில் அடுத்தடுத்து இரு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ஹவாய் தீவின் நாலேஹூ பகுதிக்கு 29 கிமீ தொலைவில் 20 நிமிட இடைவெளியில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் முறையே 6.1, 6.2 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகின. 

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.18 மணிக்கு(ஞாயிறு 21.48 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. 

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.