தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சீனாவிண்வெளிக் குப்பைகளை குறைக்கும் தொழில்நுட்பத்தை பரிசோதிக்க செயற்கைக்கோள்

விண்வெளிக் குப்பைகளைக் குறைக்கும் தொழில்நுட்பத்தை பரிசோதிப்பதற்காக புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :25 அக்டோபர் 2021, 2:55 am

DIN

விண்வெளிக் குப்பைகளைக் குறைக்கும் தொழில்நுட்பத்தை பரிசோதிப்பதற்காக புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்திருப்பதாவது:

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் செலுத்தும் மையத்திலிருந்து இந்தப் புதிய செயற்கைக்கோள் ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டது. ஷஜியன்-21 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் லாங் மாா்ச் 3பி என்ற ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டு, திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.

விண்வெளிக் குப்பைகளைக் குறைக்கும் தொழில்நுட்பத்தை பரிசோதிப்பதற்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.