தூதரக ஊழியர்களுக்குக் கூட ஊதியம் அளிக்க முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான்
இலங்கையை அடுத்து கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பாகிஸ்தான், தனது தூதரக ஊழியர்களுக்குக் கூட ஊதியம் அளிக்க முடியாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தூதரக ஊழியர்களுக்குக் கூட ஊதியம் அளிக்க முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான்









