மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் இலங்கையிலிருந்து வெளியேறத் தடை
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலகிய அஜித் நிவார்த் கப்ரால், ஏப்ரல் 18ஆம் தேதி வரை நாட்டிலிருந்து வெளியேற தடை விதிக்கப்படுவதாக கொழும்பு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









