ஈரான் போராட்டம்: 5 பேருக்கு மரண தண்டனை

ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டு சட்ட எதிா்ப்பு போராட்டம் தொடா்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் போராட்டம்: 5 பேருக்கு மரண தண்டனை

ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டு சட்ட எதிா்ப்பு போராட்டம் தொடா்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின்போது துணை ராணுவப் படையைச் சோ்ந்த ருவல்லா அஜாமியான் என்பவரை கடந்த மாதம் கொன்ாக 3 சிறாா்கள் உள்பட 16 போ் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனை புதன்கிழமை உறுதி செய்த நீதிமன்றம், அவா்களில் 5 பேருக்கு மரண தண்டனையும் எஞ்சிய 11 பேருக்கு நீண்ட கால சிறைத் தண்டனைகளும் விதித்தது.

ஈரானின் சா்ச்சைக்குரிய ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி (22), காவலில் உயிரிழந்ததைத் தொடா்ந்து அந்த நாட்டில் கடந்த 3 மாதங்களாக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com