பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஒமைக்ரானை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்: உலக சுகாதார நிறுவனம்

ஒமைக்ரானால் பாதிப்பு அதிகம் ஏற்படாது என்றாலும் லேசானதாக இருக்காது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ் வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 2:40 am

DIN

ஒமைக்ரானால் பாதிப்பு அதிகம் ஏற்படாது என்றாலும் லேசானதாக இருக்காது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ் வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டெட்ரோஸ் பேசியதாவது:

கடந்த வாரம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக ஒருநாள் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. டெல்டா வகை கரோனாவைவிட பாதிப்பு குறைவாக இருக்குமே தவிர லேசானதாக இருக்காது.

ஒமைக்ரானால் பாதிக்கப்படுபவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள், அவர்களும் உயிரிழக்கும் சூழல் உள்ளது.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வேகமாகவும் அதிகமாகவும் பரவி வருவதால் பெரும் சுகாதார அமைப்பு தேவைப்படுகிறது. இதனால், மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரிப்பதுடன் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புடன் பிற நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் அவர்களும் உயிரிழக்க நேரிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.