கரோனா பலி: ஆஸ்திரேலியாவில் இன்று மிக மோசமான நாள்
கரோனா பேரிடர் காலத்தில், ஆஸ்திரேலியாவில் இன்று மிக அதிகமான பலி எண்ணிக்கைப் பதிவாகி மிக மோசமான நாளாக மாறியுள்ளது. அந்நாட்டில் கரோனாவுக்கு இன்று மட்டும் 80 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா பலி: ஆஸ்திரேலியாவில் இன்று மிக மோசமான நாள்








