ஹைட்டி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 200 வீடுகள் தரைமட்டமானதுடன் 2 பேர் பலியாகியுள்ளனர்.
கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் பகுதியில் நேற்று (ஜன.24) நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டா் அளவுகோலில் 5.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் வீடுகள் இடிந்து விழுந்தன.
இந்நிலையில் , இன்றும் அடுத்தடுத்து 5.1 மற்றும் 4.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் 200 வீடுகள் தரைமட்டமானதாகவும், 600 வீடுகளுக்கு மேல் சேதமானதாகவும் அந்நாட்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து திமுக மௌனம்: அன்புமணி ராமதாஸ்

திருவண்ணாமலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்
குவைத்தில் போர்நிறுத்தத்தை மீறி ஈரான் தாக்குதல்: எண்ணெய் வளாகங்கள், மின் நிலையங்கள் பலத்த சேதம்!

ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


