தென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அங்கு 1,103 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் அதையடுத்து ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 40,00,894-ஆக உயா்ந்துள்ளது. அங்கு இதுவரை 1,01,935 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.