வங்கதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 884 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 20,00,279-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 6 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 29,256-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வங்கதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 19,31,494 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 39,529 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 1,228 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி டிரைலர்!

தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை விரும்பும் மக்கள்: திருமாவளவன் கருத்து!

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


