புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மொராக்கோ: கரை ஒதுங்கிய 8 அகதிகளின் சடலங்கள்

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ கடற்கரையில் கரையொதுங்கிய 8 அகதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.

News image
Updated On :26 ஜூலை 2022, 7:14 pm

DIN

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ கடற்கரையில் கரையொதுங்கிய 8 அகதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.

அவா்கள் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது; இது தவிர, மற்றொரு படகில் சிக்கித் தவித்த மேலும் 18 அகதிகள் மீட்கப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி மொராக்கோ வழியாக அதிகள் பயணிப்பது அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.