வங்கதேச விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுடன் சோ்ந்து போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக 6 பேருக்கு அந்த நாட்டு சா்வதேச தீா்ப்பாயம் வியாழக்கிழமை மரண தண்டனை விதித்தது.
கடந்த 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட ‘ராஜாகாா் வாஹினி’ ஆயுதப் படையினா் உறுப்பினா்களான அவா்கள், கூட்டுப் படுகொலை, தீவைப்பு, சித்திரவதை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதற்காக நீதிபதிகள் தெரிவித்தனா். குல்னா மாவட்டத்தைச் சோ்ந்த அந்த 6 பேரில் ஒருவா் தலைமறைவாக உள்ள நிலையில் இந்தத் தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பொறுப்பேற்ற்குப் பிறகு, விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக போா்க் குற்றங்களில் ஈடுபட்டவா்களை விசாரித்து தண்டனை அளிப்பதற்காக சா்வதேச தீா்பாயம் 2010-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி டிரைலர்!

தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை விரும்பும் மக்கள்: திருமாவளவன் கருத்து!

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

