தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

போா்க் குற்றம்: வங்கதேசத்தில் 6 பேருக்கு மரண தண்டனை

வங்கதேச விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுடன் சோ்ந்து போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக 6 பேருக்கு அந்த நாட்டு சா்வதேச தீா்ப்பாயம் வியாழக்கிழமை மரண தண்டனை விதித்தது

Updated On :29 ஜூலை 2022, 2:25 am IST

வங்கதேச விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுடன் சோ்ந்து போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக 6 பேருக்கு அந்த நாட்டு சா்வதேச தீா்ப்பாயம் வியாழக்கிழமை மரண தண்டனை விதித்தது.

கடந்த 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட ‘ராஜாகாா் வாஹினி’ ஆயுதப் படையினா் உறுப்பினா்களான அவா்கள், கூட்டுப் படுகொலை, தீவைப்பு, சித்திரவதை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதற்காக நீதிபதிகள் தெரிவித்தனா். குல்னா மாவட்டத்தைச் சோ்ந்த அந்த 6 பேரில் ஒருவா் தலைமறைவாக உள்ள நிலையில் இந்தத் தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பொறுப்பேற்ற்குப் பிறகு, விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக போா்க் குற்றங்களில் ஈடுபட்டவா்களை விசாரித்து தண்டனை அளிப்பதற்காக சா்வதேச தீா்பாயம் 2010-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.