உக்ரைன் மீது ரஷியா போரினைத் தொடங்கிய நாள் முதல் (பிப்ரவரி 24) இன்று (ஜூன் 11) வரை குறைந்தது 287 குழந்தைகள் இறந்துள்ளதாக உக்ரனைன் ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டெலிகிராம் செயலியில் ராணுவ அதிகாரிகள் கூறியிருப்பதாவது, “ ரஷியா உக்ரைனின் மீதுத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் நிகழும் குற்றங்கள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதில் ரஷிய ராணுவப்படைகளின் தாக்குதலினால் மரியூபோல் பகுதியில் மேலும் 24 குழந்தைகள் இறந்துள்ளது தெரிய வந்தது. இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை இறுதியானது கிடையாது. இன்னும் குழந்தைகள் யாரேனும் இறந்துள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.” என்றனர்.
ரஷியா-உக்ரைன் போர் தொடங்கப்பட்டதில் இருந்து 250-க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 50 லட்சம் பேர் வன்முறையில் சிக்கிக் கொள்ளும் நிலையில் உள்ளதாக இந்த மாதத்தின் (ஜூன்) தொடக்கத்தில் ஐநா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
கேழ்வரகு லட்டு

”சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பேச EPS-க்கு தைரியம் இல்லை!” அமைச்சர் ரகுபதி
புளி அவல்
திடீர் ஊத்தப்பம்
வீடியோக்கள்

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

