உக்ரைன் மீது ரஷியா போரினைத் தொடங்கிய நாள் முதல் (பிப்ரவரி 24) இன்று (ஜூன் 11) வரை குறைந்தது 287 குழந்தைகள் இறந்துள்ளதாக உக்ரனைன் ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டெலிகிராம் செயலியில் ராணுவ அதிகாரிகள் கூறியிருப்பதாவது, “ ரஷியா உக்ரைனின் மீதுத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் நிகழும் குற்றங்கள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதில் ரஷிய ராணுவப்படைகளின் தாக்குதலினால் மரியூபோல் பகுதியில் மேலும் 24 குழந்தைகள் இறந்துள்ளது தெரிய வந்தது. இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை இறுதியானது கிடையாது. இன்னும் குழந்தைகள் யாரேனும் இறந்துள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.” என்றனர்.
ரஷியா-உக்ரைன் போர் தொடங்கப்பட்டதில் இருந்து 250-க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 50 லட்சம் பேர் வன்முறையில் சிக்கிக் கொள்ளும் நிலையில் உள்ளதாக இந்த மாதத்தின் (ஜூன்) தொடக்கத்தில் ஐநா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்வாரிய முறைகேடுகள் தொடா்பாக என் மீதான புகாா் அரசியல் உள்நோக்கம் கொண்டது: வி.செந்தில் பாலாஜி

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜிசிடி பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

