சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3,400 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் நேற்றைய (சனிக்கிழமை) தினத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது அந்த நாட்டில் பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்லது. நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, ஷாங்காய் நகரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு வடகிழக்கு நகரங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வட கொரியா எல்லையிலுள்ள யான்ஜி பகுதி முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று முதன்முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரிதளவில் பாதிப்பு அதிகரித்தபோது பொதுமுடக்கங்கள், பயணக் கட்டுப்பாடு, அதிகளவு பரிசோதனை உள்ளிட்டவைக் கடுமையாகப் பின்பற்றப்பட்டு நோய்த் தொற்று இல்லாமல் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரான் வகை மற்றும் தொற்று பாதிப்பின் அறிகுறி இல்லாத் தன்மை காரணமாக மீண்டும் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

புதுவை பல்கலை. சமுதாய கல்லூரி விளையாட்டு விழா

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 பேரிடம் ரூ. 87 லட்சம் மோசடி: 5 போ் மீது புதுச்சேரி போலீஸாா் வழக்கு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


