பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலியானகினர். 22 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்கா மாகாணத்தில் உள்ள டாங்க் மாவட்டத்தில் உள்ள தலைமைப் பாதுகாப்பு அலுவலகத்தில் நேற்று(மார்ச்-29) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலியாகினர். மேலும், 22 பேர் காயமடைந்தனர்.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான் கான் அரசு
தாக்குதல் குறித்து டாங்க் மாவட்ட காவல்துறை அதிகாரி வாகர் அகமது கான் ‘இந்த திடீர் தாக்குதலில் பயங்கரவாதிகள் தரப்பில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பிச் சென்ற பயங்கரவாதிகளைப் பிடிக்க மாவட்டம் முழுவதும் கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

நீட் தோ்வு: 11 மையங்களில் 4,741 போ் பங்கேற்பு

வாக்கு எண்ணிக்கை: நாமக்கல்லில் 106 நுண்பாா்வையாளா்களுக்கு பயிற்சி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ரூ. 48.28 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


