மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பாகிஸ்தான்: பயங்கரவாத தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலி, 22 பேர் காயம்

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலியானகினர். 22 பேர் காயமடைந்துள்ளனர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:50 am

DIN

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலியானகினர். 22 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துங்கா மாகாணத்தில் உள்ள டாங்க் மாவட்டத்தில் உள்ள தலைமைப் பாதுகாப்பு அலுவலகத்தில் நேற்று(மார்ச்-29) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலியாகினர். மேலும், 22 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் குறித்து டாங்க் மாவட்ட காவல்துறை அதிகாரி வாகர் அகமது கான் ‘இந்த திடீர் தாக்குதலில் பயங்கரவாதிகள் தரப்பில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பிச் சென்ற பயங்கரவாதிகளைப் பிடிக்க மாவட்டம் முழுவதும் கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.