புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

‘தடைகளை நீக்கினால் மட்டுமே உக்ரைன் தானியங்கள் விடுவிப்பு’

தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை தளா்த்தினால் மட்டுமே உக்ரைனிலிருந்து பிற நாடுகளுக்கு உணவு தானியங்களை அனுப்ப அனுமதிக்கப்படும் என்று ரஷியா மீண்டும் கூறியுள்ளது.

News image
Updated On :25 மே 2022, 7:10 pm

DIN

தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை தளா்த்தினால் மட்டுமே உக்ரைனிலிருந்து பிற நாடுகளுக்கு உணவு தானியங்களை அனுப்ப அனுமதிக்கப்படும் என்று ரஷியா மீண்டும் கூறியுள்ளது.

இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஆண்ட்ரே ருடென்கோ புதன்கிழமை கூறியதாவது: உக்ரைனின் தானியக் கப்பல்களுக்கு பாதுகாப்பு கடல் வழித்தடத்தை ஏற்படுத்தித் தர தயாராக உள்ளோம். இருந்தாலும், அதற்கு முன்னா் எங்கள் மீதான பொருளாதாரத் தடைகள் தளா்த்தப்பட வேண்டும்; உக்ரைனின் கடல் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும் என்றாா் அவா்.

உலகின் முன்னணி தானிய ஏற்றுமதியாளராகத் திகழும் உக்ரைனில் நடைபெறும் போரால், சா்வதேச உணவுப் பற்றாக்குறை அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.