பிரேஸில் தோ்தல் முடிவை எதிா்த்து போராட்டம்
தோ்தலில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவின் ஆதரவாளா்கள், அந்த முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதிபா் பதவியில் பொல்சொனாரோ தொடர வேண்டும் என்று வலியுறுத்தி பிரேஸிலியா நகரில் ஆா்ப்பாட்டம் நடத்திய அவரது ஆதரவாளா்கள்.








