நேரலையில் இருந்த செய்தியாளரிடம் கொள்ளை! காவல் துறை செய்த செயல்!!
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் ஈக்குடார் அணியின் வெற்றி குறித்து நேரலை செய்துக்கொண்டிருந்தார்.

நேரலையில் இருந்த செய்தியாளரிடம் கொள்ளை! எப்படித் தெரியுமா?








