கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பறக்கும் விமானத்திலிருந்து கழன்று விழுந்த டயர்! - விடியோ

செவ்வாயன்று இத்தாலியில் புறப்பட்ட 180 டன் சரக்கு ஜெட் விமானத்தில் இருந்து 100 கிலோ எடையுள்ள விமானத்தின் டயர் கழன்று தரையில் விழுந்தது.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 11:28 am

DIN

செவ்வாயன்று இத்தாலியில் புறப்பட்ட 180 டன் சரக்கு ஜெட் விமானத்தில் இருந்து 100 கிலோ எடையுள்ள விமானத்தின் டயர் கழன்று தரையில் விழுந்தது.

உலகின் மிக நீளமான சரக்கு விமானமான போயிங் ட்ரீம்லிஃப்டரில் இருந்து, தெற்கு நகரமான டெரெண்டோவில் இருந்து புறப்பட்டு சில மீட்டர் தூரம் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் டயர் திடீடென கழன்று விழந்தது.

இதனால், விமானத்தில் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. டெரான்டோ-க்ரோட்டாக்லி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள திராட்சைத் தோட்டத்தில் விமானத்தின் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.