கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஆஸ்கர் விருது பெற்ற நடிகை மரணம்

ஆஸ்கர் விருது பெற்ற புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலா லான்ஸ்பரி வயது மூப்பின் காரணமாக காலமானார்.

News image

ஏஞ்சலா லான்ஸ்பரி

Updated On :13 அக்டோபர் 2022, 4:50 pm IST

ஆஸ்கர் விருது பெற்ற புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலா லான்ஸ்பரி வயது மூப்பின் காரணமாக காலமானார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலா லான்ஸ்பரி ‘மர்டர், ஷி வ்ரோட் (murder, she wrote) தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய புகழைப் பெற்றவர்.

டிவி தொடர்களைத் தாண்டி திரைப்படங்களில் கவனம் செலுத்திய ஏஞ்சலா இதுவரை  60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கோல்டன் குளோப், டோனி மற்றும் ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், 96 வயதான ஏஞ்சலோ நேற்று அதிகாலை வயது மூப்பின் காரணமாக தூக்கத்திலேயே உயிரிழந்தார். 

Story image

இன்னும் 5 நாள்களில் அவருடைய பிறந்தநாள் என்பதால் இந்த திடீர் மரணம் ஏஞ்சலோ குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.