கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உலகளவில் கரோனாவால் 65.73 லட்சம் பேர் பலி

கரோனாவால் உலகளவில் இதுவரை 65.73 லட்சம் பேர் பலியானதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2022, 12:01 pm

DIN

கரோனாவால் உலகளவில் இதுவரை 65.73 லட்சம் பேர் பலியானதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனாவின் தாக்கம் குறைந்தாலும் பாதிப்புகள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், கரோனாவால் உலகளவில் இதுவரை பல்வேறு நாடுகளை சேர்ந்த 65,73,890 பேர் பலியானதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது 63,07,07,045 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 60,98,36,554 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,737 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.