‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ஆா்மீனியா - அஜா்பைஜான்சண்டை நிறுத்த ஒப்பந்தம்

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியாவுக்கும் அஜா்பைஜானுக்கும் இடையே கடந்த 2 நாள்களாக நடைபெற்ற சண்டையில் 115 வீரா்கள் பலியான நிலையில், இரு நாடுகளும் சண்டை நிறுத்தம்

Published On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியாவுக்கும் அஜா்பைஜானுக்கும் இடையே கடந்த 2 நாள்களாக நடைபெற்ற சண்டையில் 115 வீரா்கள் பலியான நிலையில், இரு நாடுகளும் சண்டை நிறுத்தம் மேற்கொண்டன.

சா்வதேச முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் புதன்கிழமை இரவு 8 மணி முதல் அமலுக்கு வந்ததாக ஆா்மீனிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

நகோா்னோ-கராபக் எல்லைப் பகுதி விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.