இலங்கையில் கருவூலத் துறைச் செயலரும் ராஜிநாமா
இலங்கைக் கருவூலத் துறைச் செயலராக இருந்த எஸ்.ஆர். அட்டிகல ராஜிநாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு அனுப்பியுள்ளார்.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் அதிபர் கோத்தபய ராஜபட்சவின் பதவி விலகலை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் இறங்கிய சிங்களர்கள்








