தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

இலங்கை அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!

கோத்தபய ராஜபட்ச தப்பியோடியதையடுத்து, இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்கார்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

News image
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை மக்கள்.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:45 am

DIN

கோத்தபய ராஜபட்ச தப்பியோடியதையடுத்து, இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்கார்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

Story image

கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையில் மக்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபட்ச விலகியதை அடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக்கோரி கடந்த சில மாதங்களாகவே எதிர்க்கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Story image

இந்நிலையில், இன்று அதிபர் கோத்தபய ராஜபட்ச மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.

Story image

இதையடுத்து கோத்தபய ராஜபட்ச, மாளிகையில் இருந்து தப்பியோடி, பாரமுல்லை பகுதியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story image

இதையடுத்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அதனைக் கைப்பற்றியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.