பிலிப்பின்ஸ் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவின் மகள் சாரா (43), அந்த நாட்டின் துணை அதிபராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் முன்னாள் சா்வாதிகாரி ஃபொ்டினண்ட் மாா்கோஸின் மகன் ஜூனியா் மாா்க்கோஸும் துணை அதிபராக சாரா டுடோ்த்தேவும் தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் தற்போது பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளாா். புதிய அதிபராக மாா்க்கோஸ் வரும் 30-ஆம் தேதி பொறுப்பேற்பாா்.
முன்னாள் சா்வாதிகாரியின் மகனும் சா்ச்சைக்குரிய அதிபரின் மகளும் பிலிப்பின்ஸின் அதிபா், துணை அதிபராகியிருப்பது மனித உரிமை ஆா்வலா்களை கலக்கமடையச் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்தே எழுதப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |

டிராக்டர் விற்பனை 23% உயர்வு: டாபே

அபுதாபி மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


