தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கடும் நெருக்கடியில் கூடும் இலங்கை நாடாளுமன்றம் 

இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதிவேற்றபின் முதல் முறையாக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:17 am

DIN

இலங்கை: இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதிவேற்றபின் முதல் முறையாக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தால் பிரதமா் மகிந்த ராஜபட்ச, அவரது குடும்பத்தினா் பதவி விலகினா். இதையடுத்து, 26-ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரத்தைக் குறைப்பதற்காக 21-ஆவது சட்டத் திருத்தத்தை கொண்டு வருவது குறித்து அட்டா்னி ஜெனரல் அலுவலகத்துடன் ஆலோசிக்கப்படும் என்று ரணில் தெரிவித்துள்ளார். அதிபருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் 20ஏ சட்டத்திருத்தத்துக்கு எதிராக 21-ஆவது சட்டத் திருத்த மசோதாவுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெற சமா்ப்பிக்கப்படும் என்று ரணில் விக்கரமசிங்க சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.