பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

60வது முறையாக தந்தையான மருத்துவருக்கு 4வது திருமணம்!

பாகிஸ்தானில் 50 வயது மருத்துவர் ஒருவருக்கு 60வது குழந்தை பிறந்துள்ளது. ஏற்கெனவே 3 மனைவிகள் உள்ள நிலையில், தற்போது 4வது முறையாக திருமணம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

பிறந்த குழந்தையுடன் ஜேன் முகமது

Published On :


பாகிஸ்தானில் 50 வயது மருத்துவர் ஒருவருக்கு 60வது குழந்தை பிறந்துள்ளது. ஏற்கெனவே 3 மனைவிகள் உள்ள நிலையில், தற்போது 4வது முறையாக திருமணம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானின் கியுயேட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜேன் முகமது. 50 வயதான இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது 60வது முறையாக தந்தையாகியுள்ளார். 

இவருக்கு புத்தாண்டையொட்டி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு குஷால் கான் எனப் பெயரிட்டுள்ளார். அவருக்கு 60 பிறந்த குழந்தைகளில் 5 பேர் இறந்துள்ளனர்.

ஏற்கெனவே 3 மனைவிகள் உள்ள நிலையில், தற்போது 4வது முறையாக திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகமாக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தனது ஆசை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.