ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!சோனம் சாருக்கு நன்றி! அமைதியான போராட்டம் தொடரும்! அபிஜீத் தீப்கேதங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (ஜூலை 24) வினாத்தாள் கசிவுக்கு எதிராக அடுத்த வாரம் மசோதா தாக்கல்! இன்று நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் வாபஸ்தமிழகத்தில் இன்று வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்
/

60வது முறையாக தந்தையான மருத்துவருக்கு 4வது திருமணம்!

பாகிஸ்தானில் 50 வயது மருத்துவர் ஒருவருக்கு 60வது குழந்தை பிறந்துள்ளது. ஏற்கெனவே 3 மனைவிகள் உள்ள நிலையில், தற்போது 4வது முறையாக திருமணம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

News image

பிறந்த குழந்தையுடன் ஜேன் முகமது

Updated On :4 ஜனவரி 2023, 7:34 pm IST


பாகிஸ்தானில் 50 வயது மருத்துவர் ஒருவருக்கு 60வது குழந்தை பிறந்துள்ளது. ஏற்கெனவே 3 மனைவிகள் உள்ள நிலையில், தற்போது 4வது முறையாக திருமணம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானின் கியுயேட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜேன் முகமது. 50 வயதான இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது 60வது முறையாக தந்தையாகியுள்ளார். 

இவருக்கு புத்தாண்டையொட்டி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு குஷால் கான் எனப் பெயரிட்டுள்ளார். அவருக்கு 60 பிறந்த குழந்தைகளில் 5 பேர் இறந்துள்ளனர்.

ஏற்கெனவே 3 மனைவிகள் உள்ள நிலையில், தற்போது 4வது முறையாக திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகமாக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தனது ஆசை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.