புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இலங்கையில் பயணிகள் ரயில் மோதி 3 யானைகள் பலி: இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு!

இலங்கையில் கொழும்பு-மட்டக்களப்பு வழியாக சென்று பயணிகள் ரயில் மோதியதில் 3 யானைகள் பலியாகின. ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு நிலவியது.

News image
கோப்புப் படம்
Updated On :13 ஜனவரி 2023, 9:39 am

DIN


இலங்கையில் கொழும்பு-மட்டக்களப்பு வழியாக சென்று பயணிகள் ரயில் மோதியதில் 3 யானைகள் பலியாகின. ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு நிலவியது.

இலங்கை கொழும்பு - மட்டக்களப்பு இடையேயான ரயில் தடத்தில் வெள்ளிக்கிழமை பயணிகள் ரயில் அதிகாலை 2 மணியளவில் வந்துகொண்டிருந்தது. அப்போது ரயில் தடத்தில் குறுக்கே வந்த யானைகள் மீது ரயில் மோதியது. இதில், 3 யானைகள் சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும், பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது. 

அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் கொழும்பு-மட்டக்களப்பு இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  ரயில்வே பணியாளர்கள் ரயில் பாதையை சரி செய்யும் பணியில் ஊடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.