சோமாலியாவில் அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினா் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) அமைப்பின் முக்கிய தளபதி பிலால் அல்-சூடானியும், 10 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா்.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் கூறுகையில், ‘அல்-சூடானியைக் குறிவைத்து சோமாலியாவின் கிழக்கு தொலைதூரப் பகுதியிலுள்ள மலைக் குகைப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவா் கொல்லப்பட்டதால் அமெரிக்காவுக்கும், கூட்டணி நாடுகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு கிடைத்துள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது
போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 போ் கைது

திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பு

சாத்தூரில் சமுதாய தலைவா்களை சந்தித்து நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


