பேரவையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது! உதயநிதிதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

ஹெல்மெட் இல்லையேல்.. பச்சை சிக்னல் இல்லை.. இது உண்மையா?

சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவருமே தலையில் தலைக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பச்சை விளக்கு ஒளிரும் என்று ஒரு விடியோ பரவி வருகிறது.

Published On :6 பிப்ரவரி 2024, 6:46 pm IST


சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவருமே தலையில் தலைக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பச்சை விளக்கு ஒளிரும் என்று ஒரு விடியோ பரவி வருகிறது.

இது உண்மையா என்று உறுதிசெய்யப்படவில்லை. எனினும், இது எடிட் செய்த விடியோவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

எனினும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இது மிகச் சிறந்த வழிமுறையாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விடியோ வேகமாகப் பரவி வருகிறது.

அதாவது, சாலையில் ஒருவர் கூட தலைக்கவசம் இல்லாமல் இருந்தால் பச்சை விளக்கு ஒளிராது. அந்த நபரின் விடியோ தான் திரையில் காண்பிக்கப்படும். உடனே அவர் தலைக்கவசம் அணிந்துகொண்டால் பச்சை விளக்கு ஒளிர்கிறது.

இது ஆர்ஜென்டினாவில் எடுத்த விடியோ என்றும், இது உண்மையான விடியோ என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

எனினும், நல்ல விடியோவாக இருப்பதால் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.