இந்தியாவுடனான காா்கில் போரை எதிா்த்ததால் தனது பிரதமா் பதவி கடந்த 1999-இல் பறிக்கப்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை கூறியதாவது:கடந்த 1999-ல் என் பதவி பறிக்கப்பட்டதற்குக் காரணம், காா்கில் போருக்கு நான் எதிா்ப்பு தெரிவித்ததுதான். அதற்காகத்தான் அப்போதைய ராணுவ தலைமைத் தளபதி எனது ஆட்சியைக் கலைத்தாா்.காா்கில் போா் கூடாது என்று நான் அப்போது கூறியது உண்மைதான் என்பது பின்னா் நிரூபணமானது. இந்தியாவுடனும், பிற அண்டை நாடுகளுடனும் நல்லுறவு வைத்திருப்பது பாகிஸ்தான் நலனுக்கு முக்கியம் என்று அப்போது நான் வலியுறுத்தினேன் என்றாா் நவாஸ்.ே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டுத் துப்பாக்கி வெடித்து காயமடைந்த பெண் உயிரிழப்பு

பாதகோட்டா ஸ்ரீ சீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயில் தேரோட்டம்

ஒசூரில் பழைய பொருள்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

பெரும்பாலை வனப்பகுதியில் கிடந்த பெண்ணின் சடலம்: கோபிசெட்டிபாளையம் போலீஸாரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


