/
நைரோபி: வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டி அருகே கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 போ் உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
எத்தியோப்பியா, சோமாலியா போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வளைகுடா நாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக அகதிகள் யேமனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் படகு விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துப் பகுதியிலிருந்து 22 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். மேலும், இந்த விபத்தில் மாயமான 6 அகதிகளை மீட்புக் குழுவினா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி அருகே விபத்தில் சிக்கிய தனியாா் பேருந்து: ஓட்டுநா் உயிரிழப்பு

துருக்கி கடல்பகுதியில் ஆப்கன் அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்து! 19 பேர் பலி!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு: 3 போ் காயம்

வடகிழக்கு தில்லியில் நடந்த சாலை விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு!
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


