வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஹமாஸின் முக்கிய நிதியாளர் பலி!

இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை: ஹமாஸ் நிதியளிக்கும் நபர் கொலை

News image
இஸ்ரேல் தேசியக் கொடி- ANI
Updated On :11 ஏப்ரல் 2024, 3:06 pm

DIN

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவு அளித்துவந்த நாசர் யாக்கோப் ஜாபர் நாசர் என்பவர் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ராபாவில் நடைபெறும் ஹமாஸின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பண உதவி செய்வர் நாசர் எனவும் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் பல லட்சம் டாலர்களை இவர் அளித்துள்ளதாகவும் ராணுவம் குறிப்பிட்டுல்ளது.

மேலும் கடந்த சில நாள்களாக வடக்கு காஸா பகுதியில் இஸ்ரேல், துல்லியமான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பயங்கரவாதிகள், அவர்களின் பயிற்சி மையங்கள் தகர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அக்.7 தொடங்கிய இஸ்ரேல்- ஹமாஸ் போர் 7 மாதங்களாகத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.