/
உக்ரைன் போரில் பங்கேற்க இலங்கை ராணுவத்தின் முன்னாள் வீரா்களை அனுப்பிவைத்த குற்றச்சாட்டின் பேரில் ராணுவ முன்னாள் உயரதிகாரியையும் மற்றொருவரையும் அந்த நாட்டு போலீஸாா் கைது செய்தனா். பணம் பெற்றுக்கொண்டு முன்னாள் வீரா்களை ரஷியா அனுப்பி வைத்ததாக அவா்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. உக்ரைன் போரில் இதுவரை 3 இலங்கை நாட்டவா்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது
முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

ராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்
திருக்குறுங்குடி அருகே முன்னாள் ராணுவ வீரா் கைது

‘ஈரான் போரை வென்றுவிட்டோம்’ -டிரம்ப் சூளுரை
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு


