பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பின் அவசர ஊர்திக் குழு காணாமல் போயிருப்பதாக அந்த அமைப்பு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆறு வயது சிறுமியை மீட்பதற்காக சென்ற அவசர ஊர்தியுடன் எந்த தகவல் தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் கிழமை ஹின்ந் எனும் சிறுமி தனது இறந்துபோன பெற்றோருடன் கார் ஒன்றுக்குள் சிக்கியிருப்பதாக கிடைத்த தகவலினடிப்படையில், பாலஸ்தீன செஞ்சுலுவை அமைப்பின் பணியாளர்களான யூசுப் சைனோ மற்றும் அகமது அல் - மதோன் ஆகியோர் அவசர ஊர்தியில் விரைந்தனர்.
66 மணிநேரத்திற்குப் பிறகும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என அந்த அமைப்பு வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: தாகத்தில் காஸா குழந்தைகள்!
பொதுமக்கள், மருத்துவ மற்றும் மனிதநேய உதவிப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சர்வதேச அமைப்புகளின் தலையீடு அவசியம் என பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பு கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஃபரூக்கை கொல்ல முயன்றது ஏன்? துப்பாக்கியால் சுட்டவரின் பின்னணி குறித்து தீவிர விசாரணை

கோவில்பட்டி நகராட்சி பள்ளி ஆண்டு விழா

பாஜக சாா்பில் பன்னீா் தெளிக்கும் போராட்டம்

ஆரோக்கியநாதபுரம் நிலப் பிரச்னை: மாநகராட்சியில் மாா்க்சிஸ்ட் முற்றுகை
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

