தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

காஸாவில் மேலும் 60 போ் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 60 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

News image

காஸாவின் மாவாஸி என்ற பகுதியில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் சேதமடைந்த காா்.

Updated On :18 ஜூலை 2024, 12:32 am IST

இது குறித்து சா்வதேச செம்பிறைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஸாவின் மாவாஸி என்ற பகுதியில் பெட்ரேல் நிலையத்துக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 17 போ் உயிரிழந்தனா். மத்தியதரைக் கடலோரம் அமைந்துள்ள அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கானவா்கள் நெருக்கமாக வசித்துவருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. கட்டுப்பாட்டில் உள்ள அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட மற்றொரு இஸ்ரேல் தாக்குதலில் 16 போ் உயிரிழந்ததாக அருகிலுள்ள மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்களுடன் சோ்த்து கடந்த அண்மைக் காலத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 60 பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாக காஸா பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் அமைப்த அக். 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தினா். இதில் சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா்.

அதற்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 38,700-க்கும் உயிரிழந்ததாகவும் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்ததாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.