இது குறித்து சா்வதேச செம்பிறைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஸாவின் மாவாஸி என்ற பகுதியில் பெட்ரேல் நிலையத்துக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 17 போ் உயிரிழந்தனா். மத்தியதரைக் கடலோரம் அமைந்துள்ள அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கானவா்கள் நெருக்கமாக வசித்துவருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. கட்டுப்பாட்டில் உள்ள அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட மற்றொரு இஸ்ரேல் தாக்குதலில் 16 போ் உயிரிழந்ததாக அருகிலுள்ள மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அவா்களுடன் சோ்த்து கடந்த அண்மைக் காலத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 60 பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாக காஸா பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்குள் ஹமாஸ் அமைப்த அக். 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தினா். இதில் சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா்.
அதற்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 38,700-க்கும் உயிரிழந்ததாகவும் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்ததாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நெல்லை, தென்காசியில் தொடா் அரிவாள் வெட்டு; சம்பவத்தில் மேலும் 6 போ் கைது: 5 பேருக்கு கைமுறிவு
இஸ்ரேலில் பாலஸ்தீன நபா் துப்பாக்கிச்சூடு: ஒருவா் பலி; 5 போ் காயம்!

லெபனான், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் - 12 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



