வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஜே.டி. வான்ஸ் - உஷா தம்பதிக்கு நான்காவது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறைஎதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு! இன்றைய நிலவரம்...'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி! நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடிநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது! சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!
/

உலகம்

1939-ல் மரண தண்டனை இப்படித்தான்! அரிய புகைப்படங்கள்

பிரான்ஸில் நடைமுறையில் இருந்த குற்றவாளிகளை பொதுவெளியில் சிரச்சேதம் செய்யும் படங்கள்

பிரான்ஸ் சிரச்சேதம்
1 / 6

பிரான்ஸ் சிரச்சேதம்

AFP

Updated On :21 ஜூன் 2024, 7:51 pm IST

பிரான்ஸில் நடைமுறையில் இருந்த குற்றவாளிகளை பொதுவெளியில் சிரச்சேதம் செய்யும் நடைமுறை 1939-ல் முடிவுக்கு வந்தது. பலகையில் குற்றவாளிகளை இருத்தி கூரான கத்தியால் தலையை வெட்டும் முறை கில்லட்டின் என அழைக்கப்படுகிறது. பொதுவெளியில் கடைசியாக நடத்தப்பட்ட கில்லட்டின் மரண தண்டனைக்கான அரிய புகைப்படங்கள் இவை.

மரண விதிக்கப்பட்ட நபர் யூஜின் ஒயிட்மேன். வெர்சாய் நகரில் செயிண்ட் பியர் சிறைச்சாலைக்கு முன்பு ஜூன் 17,1939 அவரது தலை வெட்டப்பட்டது. கொலை வழக்கில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கில்லட்டின் முறை செப்டம்பர் 10,1977 வரை பிரான்ஸில் நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.