கிழக்கு இந்தோனேசிய பிராந்தியமான வடக்கு பப்புவாவில் கடந்த வாரம் பெய்த மழையின் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அர்ஃபாக் மலைப் பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவில் சிக்கிய ஒருவர் மீட்கப்பட்டதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிகளில் கனமான உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் மீட்கப்பட்டதால் மீட்புப் பணிகள் நிறைவுற்றதாகவும் இருந்தபோதும் அடுத்த சில நாள்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் அர்ஃபாக் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் தொடர்வதாக மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
மீட்புப் பணியாளர்கள் தயாராக இருக்கவும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறும் இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவு! 50 பேர் பலி; 125 பேர் மாயம்!

காஸாவில் தாக்குதல்களைத் தொடரும் இஸ்ரேல்.. பாலஸ்தீன மக்கள் 12 பேர் பலி!

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 8 போ் பலி; 82 போ் மாயம்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

