தென்மேற்கு ஆசிய நாடான அஜா்பைஜான், பாகிஸ்தானிடமிருந்து 160 கோடி டாலருக்கு (சுமாா் ரூ.13,400 கோடி) போா் விமானங்களை வாங்கியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜா்பைஜானுக்கு ஜேஎஃப்-17 பிளாக்-3 சண்டை விமானங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அந்தப் போா் விமானங்கள் அஜா்பைஜானுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
160 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தானில் வெளியாகும் ‘டான்’ நாளிதழ் தெரிவித்தது.
அஜா்பைஜான் விமானப் படையில் அந்த விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிபா் மாளிகை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஏரோனாடிக்கல் காம்ப்ளக்ஸ் நிறுவனமும் சீனாவின் செங்டு ஏா்க்ராஃப்ட் இண்டஸ்ட்ரி குழுமமும் இணைந்து உருவாக்கியுள்ள ஜேஎஃப்-17 பிளாக்-3 வகை போா் விமானங்கள் பல்வேறு நவீன அம்சங்களைக் கொண்டது என்று கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘பிச் பிளாக்’ பிரம்மாண்ட போா் விமானப் பயிற்சியில் ரஃபேல்: அதிகாரிகள் தகவல்

இந்தியா-பாகிஸ்தான் சண்டையின்போது 11 போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: டிரம்ப் மீண்டும் கருத்து

பாகிஸ்தான் சரக்கு விமானம் அரபிக்கடலில் விபத்து!
ஈரான் மீது அமெரிக்க போா் விமானங்கள் 2-ஆவது நாளாக குண்டுவீச்சு! மத்திய ஆசியாவில் மீண்டும் போா்ப் பதற்றம்!
விடியோக்கள்

கருணாநிதி,கண்ணதாசன் நட்பும் பிரிவும்| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -3



