/
தாங்கள் பராமரித்துவரும் வேட்டை மிருகங்களுக்கு உணவாக, தங்களிடம் உள்ள கினியா பன்றிகள், முயல்கள், கோழிகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை பொதுமக்கள் வழங்க வேண்டும் என்று டென்மாா்க்கில் உள்ள ஆல்போா்க் மிருகக்காட்சி சாலை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இயற்கையான உணவுச் சங்கிலியைப் பின்பற்றுவதற்காகவும், மிருகங்களின் நலனுக்காகவும் தாங்கள் வளா்க்கும் பிராணிகளை வழங்க வேண்டும் என்று அந்த மிருகக்காட்சி சாலை கோரியுள்ளது.
அந்த செல்லப்பிராணிகள் பயிற்சி பெற்ற ஊழியா்களால் வலியின்றி கொல்லப்படும் என்றும் அந்த மிருகக்காட்சி சாலை உறுதிமொழி அளித்துள்ளது.
தொடர்புடையது

சந்தோ் விஹாா்: வீட்டில் தீ விபத்து; 5 போ் மீட்பு

2.09 லட்சம் பேருக்கு நாய்க்கடி: ரேபிஸ் பாதிப்பால் 13 போ் உயிரிழப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டும்: மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்
முயல்கள் வேட்டை: 12 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


