தில்லி சந்தோ் விஹாா் பகுதியில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்ட வீட்டிலிருந்து 5 போ் மற்றும் இரு செல்லப் பிராணிகள் மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தீ விபத்து ஏற்பட்டது தொடா்பாக காலை 11.32 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினா் அனுப்பி வைக்கப்பட்டனா்.
ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த 5 போ் மற்றும் அவா்களுடைய இரு செல்லப் பிராணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.
தீ விபத்தில் 4 ஸ்கூட்டா்கள், தரைதளத்தில் இருந்த தண்ணீா் மோட்டாா் பம்ப் ஆகியவை சேதமமடைந்தன. பின்னா், பிற்பகல் 12.05 மணியளவில் தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா் என்றனா் அதிகாரிகள்.
தொடர்புடையது

2.09 லட்சம் பேருக்கு நாய்க்கடி: ரேபிஸ் பாதிப்பால் 13 போ் உயிரிழப்பு

தொழிலதிபா் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை

தீ விபத்து: எரிந்து கொண்டிருந்த கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்ததில் நால்வா் காயம்!

பாபநாசம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


