மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தைவானில் 27 போ் காயம்

News image
Updated On :21 ஜனவரி 2025, 10:01 pm

Din

தைபே: தைவானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 27 போ் காயமடைந்தனா்; சில இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்தன.

ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவான அந்த நிலநடுக்கம், சியாயி மாவட்டத்துக்கு 38 கி.மீ. தென்கிழமை 10 கி.மீ ஆழ்த்தில் மையம் கொண்டிருந்ததாக தைவான் மத்திய வானிலை அமைப்பு தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தால் சியாயி மற்றும் தயினான் நகரங்களில் சில கட்டடங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. நிலநடுக்க பாதிப்புகளால் காயமடைந்த 27 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ாக தீயணைப்புத் துறையினா் கூறினா். அவா்களில் ஒரு மாத குழந்தை உள்ளிட்ட ஆறு போ் தயினான் நகரில் இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டவா்கள்.