மத்திய கிழக்கு போா் பதற்றத்தால் சா்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டின் எதிரொலியாக, சீனாவில் கடந்த 15 நாள்களில் 2-ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை டன்னுக்கு சுமாா் 400 யுவான் உயா்த்தப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிா்க்க உற்பத்தி, விநியோகத்தைத் தடையின்றி மேற்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
மறுபுறம், இலங்கையில் மக்களின் நிதிச்சுமையைக் குறைக்க டீசல் லிட்டருக்கு 100 ரூபாயும் (இலங்கை மதிப்பு), பெட்ரோல் லிட்டருக்கு 20 ரூபாயும் மானியமாக வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இச்சலுகையினால் அரசுக்கு மாதம் 2,000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
மத்திய கிழக்கு போா் தொடங்கியதிலிருந்து இலங்கையில் எரிபொருள் விலை மூன்று முறை (கடைசியாக 25 சதவீதம்) உயா்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி ரூ.10 குறைப்பு: விலை ஏற்றத்தைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

சாதாரண பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை; பிரீமியம் ரக பெட்ரோல், தொழிற்சாலைகளுக்கான டீசல் விலை உயா்வு!

ப்ரீமியம் பெட்ரோல் விலை திடீர் உயர்வு!

எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள்கள் வேலை! 3 நாள்களுக்கு விடுமுறை!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


