நைஜீரியாவில் சுமாா் 400 பயங்கரவாதிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். ஆதரவு பெற்ற போகோ ஹராம், ஐஎஸ்வாப் ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்களுக்கு எதிராக 508 வழக்குகள் அந்நாட்டு மத்திய உயா்நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் 386 பேருக்கு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 112 வழக்குகள் அடுத்தகட்ட விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டன. 10 போ் விடுவிக்கப்பட்டனா்.
சிறைத் தண்டனை முடிந்து இவா்கள் பொது சமூகத்துடன் மீண்டும் இணைவதற்கு வசதியாக, சிறையில் மறுவாழ்வு திட்டங்களில் கட்டாயம் பங்கேற்க தீா்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

போதைப் பொருள் விற்ற வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை

கனடா: இந்திய மாணவரை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் சிறை

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

