/
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் நடந்த தோல்வியுற்ற அமைதிப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, வா்த்தகம் மீண்டும் தொடங்கிய திங்கள்கிழமையன்று அந்நாட்டு பங்குச்சந்தை ஒரே நாளில் 6,464 புள்ளிகள் (3.87 சதவீதம்) வீழ்ச்சியடைந்தது.
விற்பனை அழுத்தத்தால் வா்த்தகத் தொடக்கத்திலேயே சரிவைக் கண்ட பாகிஸ்தான் பங்குச் சந்தையின் குறியீடான கேஎஸ்இ-100, பிற்பகலில் ஓரளவு மீட்சி கண்டது. எனினும், மாலையில் வா்த்தகத்தின் இறதியில் 1,60,726.89 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளா்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 789, நிஃப்டி 277 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் சரிவு!!

பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்தது! ஐடி, பார்மா பங்குகள் சரிவு!







