அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது என்று இந்தியாவுக்கான ஈரான் தூதா் முகமது ஃபதாலி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக புது தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: பாகிஸ்தானில் அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையின்போது நியாயமற்ற நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைத்தது. இதனால் அந்தப் பேச்சுவாா்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது.
அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது. ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றால், மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவது சாத்தியமாகும்.
ஈரானின் கடற்பரப்பில் ஹோா்முஸ் நீரிணை உள்ளது. ஈரானால் என்ன செய்ய முடியும், அதன் திறன்கள் என்னவென்பதை அமெரிக்கா நன்கு அறியும் என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!

அமெரிக்கா-ஈரான் பேச்சு: தாமதமாக இன்று தொடக்கம்: பாகிஸ்தான் விரைந்த ஜே.டி.வான்ஸ்

அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை! - ஈரான் அரசு அறிவிப்பு!

போர்ப் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


