உலக நாடுகள் மீதான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு விவகாரத்தில் தீர்ப்பை மீண்டும் ஒத்திவைத்துள்ளது அமெரிக்க உச்சநீதிமன்றம். ரஷியாவிடம் இருந்து தொடா்ந்து எண்ணெய் கொள்முதல் செய்து வருவதால், இந்தியாவின் சில பொருள்களுக்கு 25 கூடுதல் வரியை (மொத்தமாக 50 சதவீத வரி) அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்தாண்டில் அறிவித்தாா்.
அதேபோல, பிற நாடுகளுக்கும் கூடுதல் வரி விதித்தார். இவ்விவகாரம் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை(ஜன. 14) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் உத்தரவில் தலையிடுவது குறித்து உச்சநீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் அறிவுறுத்தலையும் வெளியிடாததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Summary
The US Supreme Court did not issue an opinion on the IEEPA tariffs challenge on Wednesday, marking the second expected date without a decision. An opinion had been previously expected on January 9. The delay leaves businesses and countries facing continued uncertainty over the future of Trump’s tariff.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது 50% வரி: டிரம்ப்

உலகைச் சுற்றி....

டிரம்ப்பின் தீவிர ஆதவாளர் சார்லி கிரிக் கொலையில் திடீர் திருப்பம்! வெளியான பரபரப்பு தகவல்!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



