பாகிஸ்தானுக்காக நிதியுதவிகோரி மற்றைய நாடுகளுக்குச் சென்றதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃஃப் ஒப்புக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னணி வணிகர்களிடம் அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷரீஃஃப் பேசுகையில், “பாகிஸ்தானின் தற்போதைய நிலைமை என்னவென்றால், நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், இதில் கடன்களும் அடங்கும்.
கடன் வாங்குவதற்காகச் சென்று தலை குனிந்ததும் உங்களுக்குத் தெரியும்.
நானும் ராணுவத் தளபதி அசிம் முனீரும் உலகம் முழுவதும் சென்று, பணத்துக்காக பிச்சை எடுப்பதற்கு வெட்கப்படுகிறோம். கடன் வாங்குவது எங்கள் சுயமரியாதைக்கு மிகப்பெரிய சுமை. எங்கள் தலைகள் வெட்கத்தால் தலை குனிகின்றன.
நாட்டை நிலைப்படுத்த கடுமையான கொள்கைகளைப் பயன்படுத்திய பிறகு, பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் திட்டத்திற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பாகிஸ்தான் தீவிரமாக விவாதித்து வரும் நேரத்தில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன” என்று தெரிவித்தார்.
Summary
Head bowed, self-respect compromised: Pak PM Shehbaz Sharif on foreign loan humiliation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். பிரதமருடன் ஈரானிய பிரதிநிதிகள் சந்திப்பு!

அமைதிப்பேச்சு! ஈரான், துருக்கியில் இருந்து நாடு திரும்பும் பாக். பிரதமர், ராணுவத் தளபதி!

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

போர்க் கூட்டணி? சௌதி அரேபியா செல்கிறார் பாக். பிரதமர்!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை



