பாகிஸ்தானுக்காக நிதியுதவிகோரி மற்றைய நாடுகளுக்குச் சென்றதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃஃப் ஒப்புக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னணி வணிகர்களிடம் அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷரீஃஃப் பேசுகையில், “பாகிஸ்தானின் தற்போதைய நிலைமை என்னவென்றால், நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், இதில் கடன்களும் அடங்கும்.
கடன் வாங்குவதற்காகச் சென்று தலை குனிந்ததும் உங்களுக்குத் தெரியும்.
நானும் ராணுவத் தளபதி அசிம் முனீரும் உலகம் முழுவதும் சென்று, பணத்துக்காக பிச்சை எடுப்பதற்கு வெட்கப்படுகிறோம். கடன் வாங்குவது எங்கள் சுயமரியாதைக்கு மிகப்பெரிய சுமை. எங்கள் தலைகள் வெட்கத்தால் தலை குனிகின்றன.
நாட்டை நிலைப்படுத்த கடுமையான கொள்கைகளைப் பயன்படுத்திய பிறகு, பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் திட்டத்திற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பாகிஸ்தான் தீவிரமாக விவாதித்து வரும் நேரத்தில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன” என்று தெரிவித்தார்.
Summary
Head bowed, self-respect compromised: Pak PM Shehbaz Sharif on foreign loan humiliation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் முன்விரோதம் காரணமாக 5 பேர் சுட்டுக்கொலை

கமேனியின் இறுதிச்சடங்கு! ஈரானில் திரளும் பாகிஸ்தான் தலைவர்கள்!

கமேனியின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பு!

சமாதானத் தூதராக உருவெடுத்துள்ளது பாகிஸ்தான்: ஷெபாஸ் ஷெரீஃப் பெருமிதம்!
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK




