வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கடுனா மாகாணத்துகுட்பட்ட நாரிடன் கிராமத்தில் ஆயுதக் குழுவினா் திங்கள்கிழமை அதிகாலை நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உள்பட 30 போ் கொல்லப்பட்டனா்; 4 போ் காயமடைந்தனா்.
மக்கள் உறங்கி கொண்டிருந்தபோது கிராமத்துக்குள் நுழைந்த அந்த ஆயுதக் குழுவினா், கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டதோடு, வீடுகளுக்கும் தீவைத்தனா். தாக்குதல் நடந்த பல மணி நேரங்களுக்குப் பிறகே பாதுகாப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வந்ததாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டினா்.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஷியா - உக்ரைன் பரஸ்பர தாக்குதல்

உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல்: 21 பேர் பலி

காஸாவில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: சிறுவன் உள்பட 3 போ் பலி

நைஜீரியாவில் ஆயுதக் குழு தாக்குதல்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



