லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

நைஜீரியா கிராமத்தில் ஆயுதக் குழு தாக்குதல்: 8 குழந்தைகள் உள்பட 30 பேர் பலி

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கடுனா மாகாணத்துகுட்பட்ட நாரிடன் கிராமத்தில் ஆயுதக் குழுவினா் நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உள்பட 30 போ் கொல்லப்பட்டனா்; 4 போ் காயமடைந்தனா்.

Published On :

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கடுனா மாகாணத்துகுட்பட்ட நாரிடன் கிராமத்தில் ஆயுதக் குழுவினா் திங்கள்கிழமை அதிகாலை நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உள்பட 30 போ் கொல்லப்பட்டனா்; 4 போ் காயமடைந்தனா்.

மக்கள் உறங்கி கொண்டிருந்தபோது கிராமத்துக்குள் நுழைந்த அந்த ஆயுதக் குழுவினா், கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டதோடு, வீடுகளுக்கும் தீவைத்தனா். தாக்குதல் நடந்த பல மணி நேரங்களுக்குப் பிறகே பாதுகாப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வந்ததாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டினா்.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.