/
ஹாங்காங்கில் கடந்த ஆண்டு நவம்பரில் 168 பேரின் உயிரைப் பறித்த அடுக்குமாடி குடியிருப்புத் தீ விபத்து தொடா்பாக, 2 கட்டுமான நிறுவனங்கள், 7 நபா்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கெனவே கடந்த மாா்ச்சில் 38 போ் கைது செய்யப்பட்டிருந்தனா். ஹாங்காங் காவல் துறையினா், ஊழல் தடுப்புப் பிரிவினா் இணைந்து நடத்திய தீவிர விசாரணைக்குப் பிறகு, தற்போது 9 தரப்பினா் மீது மரணம் விளைவித்தல், சதி, பணமோசடி, வரி ஏய்ப்பு உள்பட 25 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு! 3 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

தனியார் உணவகத்தில் தீவிபத்து! 21 பேர் பலி! | Delhi

சவுக்கு சங்கா் மீதான கொலை முயற்சி வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தடை







