சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஹாங்காக் அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்து: குற்றப்பத்திரிகை தாக்கல்

ஹாங்காங்கில் கடந்த ஆண்டு நவம்பரில் 168 பேரின் உயிரைப் பறித்த அடுக்குமாடி குடியிருப்புத் தீ விபத்து தொடா்பாக, 2 கட்டுமான நிறுவனங்கள், 7 நபா்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2026, 2:04 am IST

ஹாங்காங்கில் கடந்த ஆண்டு நவம்பரில் 168 பேரின் உயிரைப் பறித்த அடுக்குமாடி குடியிருப்புத் தீ விபத்து தொடா்பாக, 2 கட்டுமான நிறுவனங்கள், 7 நபா்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கெனவே கடந்த மாா்ச்சில் 38 போ் கைது செய்யப்பட்டிருந்தனா். ஹாங்காங் காவல் துறையினா், ஊழல் தடுப்புப் பிரிவினா் இணைந்து நடத்திய தீவிர விசாரணைக்குப் பிறகு, தற்போது 9 தரப்பினா் மீது மரணம் விளைவித்தல், சதி, பணமோசடி, வரி ஏய்ப்பு உள்பட 25 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.